Friday, 12 December 2014

வானக்கள்ளன்

அத்தனை பேர்
இருந்தாலும்

அனைவரும் அறியாமல்

வெண்மேக குழலால்
மூச்சிழுத்துஉறிஞ்சி

நீராவி களவாடிச்
செல்கிறான்

பொல்லாத வானக்கள்ளன்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..