Friday, 12 December 2014

அன்பும் அக்கறையும்..

அவசர அவசரமாய்
குறை மாதத்தில்

வெளி வந்த
சவலைப் பிள்ளைகளுக்கெனவே

கடைசி வரை
ஒருவரையும்
ஒரு வார்த்தை
சொல்ல விடாமல்

சற்று கூடுதலாய்
ஒதுக்கப்படுகிறது

தாயின் அன்பும்
அக்கறையும்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..