Friday, 12 December 2014

இரக்கமில்லா மனிதம்.

இனி எதற்கு
இது உனக்கு என்று


என் காகிதக் கப்பல்களை
திருடிக் கொண்டு
சென்றுவிட்டது

மரங்களை விழுங்கி
ஏப்பம் விட்டு

மழையை பூமியிலிருந்து
வேரறுத்த....

இரக்கமில்லா மனிதம்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..