Thursday 18 December 2014

என் 'கதிர்" அவனே !!

என் நிலக் 'கதிர்'ஆட....
என் மனம் குதித்தாட...
என் உணர்வுகள் நிலைகுத்திட...
எனில் கதகளியாடி
வந்த விடியல் நீயடா...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..