Thursday 18 December 2014

ஆத்ம வேதங்களே சரணம்

உயிர் ஒளி நிறையும்
உள்மன ஆத்ம வேதங்களே சரணம்

கவலைகளை நீக்கி தன்னம்பிக்கை தரும் ஆளுமை சக்திகளே சரணம்

முன்னேற்ற சக்தியின் முழுப்பொருளாய் வரும்
ஆழ்மன தூண்டலே

பொறமை களவு பொய்மை வழி
உனைச் சரணடையும்

அற்ப மனிதங்களையும்....அணைத்து வழிநடத்தி
நல் எண்ணங்கள் போதிப்பாய் தாய்மையே.........

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..