Friday, 12 December 2014

விட்டு விட்டு விலகாமல்

விட்டு விட்டு
விலகாமல்

தொடுவது போல்
எட்டி எட்டி நெருங்கி

உணர்வுகள் கிளப்பி
கூத்தாட வைத்து
உன் வாசம்
சுவாசிக்க வைத்து

தவிக்க விட்டு
செல்கிறாயடி
முந்தானை உரசி..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..