தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Friday, 12 December 2014
ஈகோ மலை
ஓங்கி வளர்ந்த
கடும் பாறை
ஈகோ மலையின்
உச்சியில் நம்மை
ஏற்றிப் பிரித்து
எதிர்மறையாய்
சிலுப்பிக் கொண்டு
நிக்க வைக்கிறது
நீயா...
நானா....
என்று
ஜெயிப்பதற்க்காகவே
வாதிடும்
ஆளுமைகளுக்குள்
சிக்கித் தவிக்கும்
வாய் செத்துப்போன
நம் அன்பு
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..