Friday, 12 December 2014

எதிர்ப்பு குடை விரிக்கிறது

வரவில்லை
வரவில்லை

என ஏங்கித் தவித்த

மழை தூறியவுடன்

வேக வேகமாய்

எதிர்ப்பு காட்டி
குடை விரிக்கிறது

குடிக்க கூட
தண்ணீரின்றி
தவிக்கும்

கூழ் காய்ச்சி
தவமிருந்த
மனிதங்கள்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..