Sunday, 14 December 2014

பயமறியாத குழந்தை

பயமறியாத
குழந்தையாகிறது

நீ முறைத்துக்
கொள்ளும் போதெல்லாம்.....

கவனிக்காதது போல்
அருகில் வந்து
கழுத்தைக் கட்டிக் கொள்ளும்
என் பாசம்......

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..