Monday 1 December 2014

மலரடியே போற்றி


கருணைநிறை சத்திய மலரடியே போற்றி
அமைதி தரும் ஆனந்த மலரடியே போற்றி

உண்மைநிறை உன்னத மலரடியே போற்றி
உயர்வுகள் தரும் உத்தம மலரடியே போற்றி

தாயென காக்கும் தத்துவ மலரடியே போற்றி
எல்லாமுமாய் சூழ்ந்து பாதுகாப்பு அளிக்கும்
பந்த மலரடியே...

எங்கள் அன்னையென வந்த
அரும்பெரும்தவமே போற்றி போற்றி

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..