திரைப்பட பாடலாசிரியர்
திரு. வாசன் அவர்களின்
14ம் ஆண்டு நினைவு நாள்...............
காலம் இப்படித் தான்
பலநேரம் மனிதர்களை தனக்குள்
முழுங்கி விடுகிறது
உயிரோடும்
உணர்வுகளோடும்
பழகிய மனிதர்களே
அருகில் இருந்தும்
அறிமுகம் இல்லாதது போல்
காலத்தின் பிடியில்.....
இத்தகைய காலத்தை
சில நேரங்களில்
சில மனிதர்கள்
விழுங்கி விடுகின்றனர்
இதோ இவர் காலத்தை முழுங்கி ஏப்பம் விட்ட கவிஞர்களில் ஒருவர்.........
நட்புக்கு சொந்தக் காரர்
நண்பர்கள் மனதில்
நாளும் பிறக்கும்
புனிதர்.......
ஆதலால் தானோ
ஈரேழு வருடங்கள் கடந்தும்
நண்பர்களால் வெளியிடப் படுகிறது
அவர் வாழ்ந்த.......
அவர்டன் வாழ்ந்த காலங்கள்
வாழ்த்துரையாகவும்
முகவுரையாகவும்
அடையாளம் காட்டப் படுகிறது
அவரின் கவிதை தொகுப்புகளில்.....
தமிழை எழுத்துக்கூட்டி
படிக்க தொடங்கும்
ஒவ்வரு குழந்தைக்கும்.....
முதலாய் கவிதை
எழுதத் தொடங்கும்
ஒவ்வரு தலைமுறைக்கும்
முன்னோராய் வாழ்வார் இவர்.......
ஆம்
காலத்தை வென்றவர்
திரு.வாசன் அவர்கள்
திரு. வாசன் அவர்களின்
14ம் ஆண்டு நினைவு நாள்...............
காலம் இப்படித் தான்
பலநேரம் மனிதர்களை தனக்குள்
முழுங்கி விடுகிறது
உயிரோடும்
உணர்வுகளோடும்
பழகிய மனிதர்களே
அருகில் இருந்தும்
அறிமுகம் இல்லாதது போல்
காலத்தின் பிடியில்.....
இத்தகைய காலத்தை
சில நேரங்களில்
சில மனிதர்கள்
விழுங்கி விடுகின்றனர்
இதோ இவர் காலத்தை முழுங்கி ஏப்பம் விட்ட கவிஞர்களில் ஒருவர்.........
நட்புக்கு சொந்தக் காரர்
நண்பர்கள் மனதில்
நாளும் பிறக்கும்
புனிதர்.......
ஆதலால் தானோ
ஈரேழு வருடங்கள் கடந்தும்
நண்பர்களால் வெளியிடப் படுகிறது
அவர் வாழ்ந்த.......
அவர்டன் வாழ்ந்த காலங்கள்
வாழ்த்துரையாகவும்
முகவுரையாகவும்
அடையாளம் காட்டப் படுகிறது
அவரின் கவிதை தொகுப்புகளில்.....
தமிழை எழுத்துக்கூட்டி
படிக்க தொடங்கும்
ஒவ்வரு குழந்தைக்கும்.....
முதலாய் கவிதை
எழுதத் தொடங்கும்
ஒவ்வரு தலைமுறைக்கும்
முன்னோராய் வாழ்வார் இவர்.......
ஆம்
காலத்தை வென்றவர்
திரு.வாசன் அவர்கள்

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..