Saturday 14 March 2015

பரதேசி வாழ்க்கை

கோபுரமும் கொடிமரமும்
பார்த்தாலே

புண்ணிய மோட்சம்
தருகிறதாம்

பந்தபாசங்கள்
அறுத்து
அனாதையாய் திரியும்

பரதேசி வாழ்க்கைக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..