Saturday 14 March 2015

வசந்தனுக்கு மணப்பதில்லை

மல்லி
முல்லை
மரிக்கொழுந்து
ரோஜா
தாழம் பூ

நித்தம் கட்டினாலும்

வசந்தனுக்கு
மணப்பதில்லை

வாய்க்கும் கைக்கும்
எட்டாத
வறுமை வாழ்வு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..