Monday 2 March 2015

தாய்மைப் பிரியங்களில்

உடனிருந்து
நினைவணைக்கிறாய்

இமை வருடும்
தாய்மைப்
பிரியங்களில்

பிள்ளை
நிம்மதியுறங்குது

நம்பிக்கை
பகல் இரவுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..