Monday 2 March 2015

மண் பிறவியில்லா

இருந்தாலும்
இல்லாவிடினும்

இளமையாய்
இயல்பு சிரிக்கிறாள்

மனைவியாய் வந்த
மங்கல மெழுகு

அவள்
முகம் பார்த்தே
மோட்சம் பெறுகிறது

இனி
மண் பிறவியில்லா
என் ஆயுள் ஜென்மங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..