Sunday 15 March 2015

ஆழ் உளி நேசம்

நினைத்தாலே
நெருங்கி தலைமுட்டி

நிம்மதியணைக்கிறதடி

இமைப்பிரியங்களில்
இதழுறங்கி

அக அழகு தேடும்
ஆழ் உளி நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..