Sunday 15 March 2015

ஏமாற்ற தூரம்

வேண்டும் இதுவென
அடம்பிடிக்கும்
பிடிவாதம் இல்லை
நான் என்று

தெரிந்தும்
ஏன்
ஆசை சீண்டி
அலைபாய வைக்கிறாய்

விரல் பிடித்து
உன் பாதை..பயணம்
நடக்கையில்

எத்தனை சிரமப் பட்டும்
அழாமல்
அழைக்க முடியவில்லையே

ஏமாற்ற தூரம் சென்ற
மழலை மனதை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..