கேட்காமல்
தந்து
சொல்லாமல்
செய்து
கலங்கும் முன்
களை வெட்டுகிறாய்
என்ன
வேண்டுன் என்னில்..??/
வினவ
சிரித்து .......உன்
பார்வை வட்டத்திலேயே
வைக்கிறாய்
நெருங்கி கட்டி
மூச்சு இறுக்காமல்
யார் நீ.......என
சட்டென தோளணைத்து
இப்ப சொல் ..என்கிறாய்
தோழன் என புரிய
நேசத்தோடு
கசிகிறேன்....வார்த்தையின்றி
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..