Sunday 15 March 2015

ஆண்மை குழந்தை

வானவில்
வண்ணங்கள் பூசியே
வருகிறது
மண்ணுயிர் பெண்மை

வகையறியாமலே

அவளில் தொடங்கி
அடங்கி...

முடிவிலியாய்
வாழ்ந்து முடிகிறது

பெண் மன
ஆழம்புரியவில்லை
என புலம்பி ஓயும்

ஆண்மை குழந்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..