Sunday 15 March 2015

எழுத்தாய் இழுத்தணைக்க

உன்னை எழுத்தாய்
இழுத்தணைக்க

இலையுதிர்த்து
பச்சை வெட்கம்
களைகிறதடி

புங்கை மரம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..