Sunday 15 March 2015

உப்புக் குருதி வழியும்

உப்புக் குருதி வழியும்
உழைப்பாளிக்கு

எப்போதும்
மிஞ்சுவது

உர உடம்பும்
உயர் மானம் காக்கும்
கோவணமும் தான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..