Monday 2 March 2015

நல் வழிதரும் நாதவேதமே

அமைதி மனமாய் வருவாய்
அன்னையே சரணம்

ஆழ்ந்த உறக்கம் தருவாய்
அன்னையே சரணம்

நிம்மதி பிரியமாய் நிறைவாய்
அன்னையே சரணம்

தேகபலம் தருவாய் அன்னையே சரணம்

தளரும் மனம் களைவாய்
அன்னையே சரணம்

சூழும் குழப்பபனி விலக்கி
பணிஅருள்வாய் அன்னையே சரணம்

என்றும் நல் வழிதரும் நாதவேதமே
சரணம் சரணம் நின் பாதம் பரிபூரண சரணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..