Monday 2 March 2015

என் கதிர் அவனே

என் கதிர் அவனே

பொன் மகிழ்வுப் பிரியம்
கொஞ்சி

கொஞ்சும் தென்றல் சிணுங்கி

சிணுங்கும் மனம் தாலாட்டி

தாலாட்டும் சலுகை சரசமிட

சரச சாமரம் விசிறி......
சுணங்கும் பொழுதுகளுக்கு

இமை முத்தமிடும்
இளமை விடியல்

நித்தம் தருகிறாய்
அனல் வேந்தனே....!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..