Monday 2 March 2015

ஆனந்த அன்னையே

ஆழ்நிறை ப்ரியமான
ஆதூரமானவளே.....

இமையணைத்தவள் நீ
இனிமை தந்தவள் நீ

தூய்மையாய் நிறைந்தவளே
துயரம் களைபவளே

காக்கும் கனிவே
சரணம் நின் பாதம்

ஆனந்த
அன்னையே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..