Monday 2 March 2015

வார்த்தைக் கோழையடா

நொடிதோறும்
உன்னை எதிர்பார்த்து
தவித்து காத்திருந்ததை

உன்னிடம் கூட
வாய்விட்டுச்
சொல்லமுடியாத

வார்த்தைக் கோழையடா
நான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..