Monday 2 March 2015

பிள்ளை நெடுவாழ்வென....

வேப்பமரக் குயிலாய்
வெளிச்ச கீற்றாய்

அமைதி கிழிக்கும் ஒலியாய்

இமை தட்டும் சுவாசங்கள்
பிடிவிரல் தந்து

சொல்கிறது

விடிந்துவிட்டது
இன்னும்

முடிந்துவிடவில்லை
உன்

பிள்ளை நெடுவாழ்வென....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..