Sunday 15 March 2015

ஆனந்த அன்னைக்கு நன்றி

அன்பின் பிரியங்களை அள்ளி வழங்கிய
ஆனந்த அன்னைக்கு நன்றி

நட்பு சூல் உலகில் இருத்தி நெகிழ்வு மனம் தந்த
நன்மையின் தேவிக்கு நன்றி

இனிய நாளை இன்ப நாளாக்கி . மனநிறைவாய்
மகிழ்வு பொங்க உடனிருந்து அணைத்து
வீடு வந்த குழந்தை அன்னையே ...நன்றி நன்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..