அன்பின் பிரியங்களை அள்ளி வழங்கிய
ஆனந்த அன்னைக்கு நன்றி
நட்பு சூல் உலகில் இருத்தி நெகிழ்வு மனம் தந்த
நன்மையின் தேவிக்கு நன்றி
இனிய நாளை இன்ப நாளாக்கி . மனநிறைவாய்
மகிழ்வு பொங்க உடனிருந்து அணைத்து
வீடு வந்த குழந்தை அன்னையே ...நன்றி நன்றி
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..