Saturday 14 March 2015

அன்னையெனும் பிரியமே போற்றி

அன்பு கனிவு நேசமாய் அணைத்து இமை வருடும்
அன்னையெனும் பிரியமே போற்றி

தத்தளிக்கும் மனதை தழுவி அமைதிபடுத்தும்
தன்னம்பிக்கை கரங்களே போற்றி

என்றும் உடன் வந்து உயர்வு தரும்
மன ஆளுமை சக்திகளே போற்றி போற்றி

ஓம் மத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..