Saturday 14 March 2015

கடவுள் திருமகனே

விதி செய்த சதியை
விரகம் தவிக்கும்
விதவை இரவை

வீணை மீட்டி
உறங்கும் உயிரோசைக்கு

உரு தர
வரும் ....ஆண்மை

கருப்பை வலியை
கரு உணர்ந்து பிறந்த

கடவுள் திருமகனே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..