Saturday 14 March 2015

பெண் தினம் 5

அறிவு தட்டி
பக்குவம் சொல்லித் தருகிறாள்
தாய்

உடன் விரல் பிடித்து
விளையாட சொல்லி
பால்ய நினைவூட்டுகிறாள்
மகள்

தலைமுறை இடைவெளியில்
இருவேறாய்..வேரிடும்

வளர் மங்கைப் பேரின்பங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..