Saturday 14 March 2015

பெண் தினம் 6

வயது நரைத்து
தோலோடு
அன்னந் தண்ணி சுருங்க

வார்த்தை வத்திப் போகிறா

கணவன் போய்
மகன் நிழலில்
மருமக காலடி
வாழ்வு கடத்தும்

திண்ணை பேரிளம் கிடக்கை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..