Saturday 14 March 2015

பெண் தினம் 4

பாசமும் அன்பும்
பகுத்தறிவின் எதிரிகள்

என்பதை அறிவாள்

அடித்தவன் கைகளிலேயே
அனைத்தும் மறந்து
சரணாகும்

நேச கெழுத்தி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..