Saturday 14 March 2015

பெண் தினம் 2

காரியம் யாவிலும்..உடன் நின்று
கருத்தின்
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு

இமையணைத்து
வழிநடத்த

இறைவன் அனுப்பிவைத்த

மதியூக மந்திரி
மனைவி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..