Tuesday 29 September 2015

விழியே சரணம்

நேர்மை வழி விழியே சரணம்

உண்மை தரும் வழியே
சரணம்

தைரியம் தரும் அகமே
சரணம்

கண்டிப்பு நிறை தாய்மையே
சரணம்

தன்னம்பிக்கை ஆளுமையே
மா சரணம் சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..