தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Wednesday 30 September 2015
சிந்தனை மனிதன்
நீண்ட கரிய கண்களில்
நீர் வழிய
தாயிடம் இருந்து பிரித்து
அழைத்து வந்து
விபூதி பட்டையுடன்
விலங்கிட்டு
கோல் குத்தி
வலி தந்து
கடவுளென
வணங்கி
வரம்கேட்பான்
சீர் கெட்ட
சிந்தனை மனிதன்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..