Wednesday 30 September 2015

உன்னத அமைதியே போற்றி

உயர்வு வாழ்வு தரும்
உன்னத அமைதியே போற்றி

தனித்துவ மேன்மைதரும்
தத்துவ மேலாண்மையே போற்றி

அழைக்க ஓடி வரும் அமுதே
அன்னமே அன்னையே

தவிக்க காத்தருளும் பேருண்மையே

நின்வழித்திருப்பாதம் சரணம் சரணம்

பூரண பொன் அருளே

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..