Tuesday 29 September 2015

ராஜாளி மனசு

கண்ணுக்கு கண்
சொல்லுக்கு சொல்

என
கூர் ஆயுதம்
எடுக்கும்

ஆணவத்திமிர் கண்டு
கொதிக்கும்

ராஜாளி மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..