Tuesday 29 September 2015

பொய்யாமொழி ஆசான்

காற்றில் பரவும்
அலைவரிசையெங்கும்

அணுத்துகளாய்
வியப்பித்திருக்கான்

முக்காலம் வளைத்து
முச்சு தந்து

எக்காலமும் போற்ற
புகழ்பெற்று

ஈரடியில் உலகளந்து
மனிதவாழ்வுச் சூத்திரம் தந்த

நான்கு வேத சாத்திர
நற்றமிழ் பொதுமறை

பொய்யாமொழி ஆசான்
வானிறை வள்ளுவன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..