Tuesday 29 September 2015

புஷ்பாஞ்சலி




மனசங்கடங்கள் விலக்கும்
ஸ்ரீ மகேஸ்வரிக்கு மஞ்சள்நிற மலர்கள்

மனோ தைரியம் வழங்கும்
ஸ்ரீ மகா காளிக்கு சிவப்புநிற மலர்கள்

மன வளமை தரும்
ஸ்ரீமகா லட்சுமிக்கு வெள்ளைநிற மலர்கள்

மனமுதிர்ச்சி தரும்
ஸ்ரீமகாசரஸ்வதிக்கு பச்சை நிற இலைகள்

செயலணைத்தும் செழுமைபடுத்தி
அனைத்தும் ஒருவளாய்...அணைத்துக் காக்கும் தாய்மைக்கு...

தனித்துவ மேன்மை அன்னைக்கு

ஆனந்த சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..