Friday 4 September 2015

கல்நெஞ்ச நிலவு

இரவெல்லாம்
விழித்து

ஊர் சுற்றும்
கல்நெஞ்ச நிலவு

எத்தனை கெஞ்சியும்
அழைத்து வர
மறுக்கிறது

தொலைந்து போன
என்னவளை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..