Tuesday 29 September 2015

ஆனந்த வளமையே போற்றி

அருள் வலிமையே போற்றி
ஆனந்த வளமையே போற்றி

ஒளி நேர்மையே போற்றி
ஓங்குபுகழ் சாநித்யமே போற்றி

காரியம் யாவிலும் துணை வரும் கருணையே போற்றி

கனிவு பாதுகாப்பாய் நிறையும் கருப்பொருளே

காதல் தாய்மையே
போற்றி போற்றி

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ .!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..