Tuesday 29 September 2015

அடங்காத திமிர்

பதவியும் பணமும்
துணையாய்
இணை சேரும் போது

அதிகாரமாய்
அவதாரம் எடுக்கும்

அடங்காத திமிர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..