Wednesday 30 September 2015

மவுனம் கற்றவன்

போதிமர
இலைகள்
உரசும் ஓசையில்

மவுனம் கற்றவன்
கெளதமன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..