Wednesday 30 September 2015

ஆண்மை வாசம்

நீ நட்டு சென்ற
மரம்
உதிர்க்கும் பூவில்

உதிராத
உன்
ஆண்மை வாசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..