Tuesday 29 September 2015

பூரண பூகோளமே

சேயென்று பிரியமாடி
தாயென்று அழைக்க

சோதனை களாய் தளர்த்துகிறாயே மா....

நெருங்கி அருகில் வர
நிகழ்வு துயர் தரும்

பூரண பூகோளமே

நினையின்றி வேறெதன்
நினைவு நானறியேனே

மா சரணம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..