Tuesday 29 September 2015

ஆனந்த வழி நிறையே

அன்பு சுப நிறையே
ஆனந்த வழி நிறையே

சுகந்த முக்தியே
சுத்திகரிப்பு வழியே

சஞ்சல மனம் புகுந்து
சங்கடங்கள் நீக்கும் ஒளிநிறையே

ஓது பொருளே

மா சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..