Tuesday 29 September 2015

*புஷ்பாஞ்சலி*

ஆழ்மன பக்திக்கு தாமரை

செழுமை முன்னேற்றத்திற்கு செவ்வரளி

மலர்தல் மனத்திற்கு
மல்லிகை

மலர்களணைத்தும் மலரடியில் சமர்ப்பணம்

ஓம் நமோபகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..