Wednesday 30 September 2015

காவல் தொடர்வாள்

விரல்உதறி
சென்றாலும்

விரித்த கரத்தோடு
காவல்
தொடர்வாள்

அன்னை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..