Tuesday 29 September 2015

அன்னை மொழியே

தவழ்ந்து
நடந்து

ஓடி
ஓய்வெடுத்து

சில வலி
சிரித்து

கண்ணீர் பொங்க
ஆனந்தித்து

தவித்து
தளர்த்தி
இளைப்பாறி

சுகித்து
சுமையிறக்கி

எழுதி துயில்கிறேனடி

அன்னை மொழியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..