Wednesday 30 September 2015

ஆரோவில் எனும் பொன்னிறகோளமே

உலகளந்த ஒளியே
அன்பெழுந்த வழியே

சமயம் கடந்த சமத்துவமே

சக்திஉறைந்த சன்னிதானமே

யோகங்களால் வளரும் வளமே

மதம் கடந்த மனிதமே

ஏகாந்தவாழ்வின் பூரணத்துவமே

அன்னைதந்த அருளே
ஆரோவில் எனும் பொன்னிறகோளமே

நின் ஒளிப்பாதையில் யோக சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..